உள்ளூர்

நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி, ஜனாதிபதி நேரில் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நயினாதீவுக்கு சென்று, நாக விகாரை விகாராதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி தன்னிடம் நேரில்...
உள்ளூர்

ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்! ஈழத்தமிழர்களுக்குள்ள வாய்ப்பு..

ஜெனிவாவின் 60ஆவது கூட்டத்தொடரில் மனிதஉரிமை பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ‘இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்’ தொடர்பான...
யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம்!
உள்ளூர்

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம்!

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டம் தொடர்பான வரைவினை, ஆசிய அபிவிருத்தி குழுவுடன் இணைந்து,அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மூலம்🔹 நூலக...
யாழில் இன்று பொங்கலை கொண்டாடும் அநுர
உள்ளூர்

யாழில் இன்று பொங்கலை கொண்டாடும் அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தைப்பொங்கல் திருநாளான இன்று(15.01.2026) வடக்கு மாகாணத்திற்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்....
“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறஙுகளின் குரல்கள்”
உள்ளூர்

“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குரல்கள்”

“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குரல்கள்” 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கையிலுள்ள தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கல்கள்,...
உள்ளூர்

ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டி

ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் சு.அப்சரன் சிறப்பாக சித்தியடைந்து யா/கரந்தன் இராம பிள்ளை வித்தியாலயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
  • BY
  • December 9, 2025
  • 0 Comment
உள்ளூர்

சீரற்ற வானிலை காரணமாக யாழில் 10 ஆயிரத்து 5 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம், நவ.3. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 10,005 குடும்பங்களைச் சேர்ந்த 31,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நேற்றிரவு தெரிவித்துள்ளது. நேற்று...
  • BY
  • November 30, 2025
  • 0 Comment