ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் சு.அப்சரன் சிறப்பாக சித்தியடைந்து யா/கரந்தன் இராம பிள்ளை வித்தியாலயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
யாழ்ப்பாணம்இ டிசெம்பர் 08 இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜன நாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பில் நேற்றுக் கூடிப் பேசின. இதன்போது, மாகாண...
யாழ்ப்பாணம், நவ.3. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 10,005 குடும்பங்களைச் சேர்ந்த 31,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நேற்றிரவு தெரிவித்துள்ளது. நேற்று...
“நான் எழுதிய கட்டுரையை நானே மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டி யிருக்கிறது அல்லது நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது” என்று மு. திருநாவுக்கரசு அடிக்கடி கூறுவார். தமிழ்த் தேசிய...
இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர்...