யோசப் பாலாவின் “மெளனத்தழும்புகள்” சிறுகதை நூல் அறிமுக விழா
யோசப் பாலாவின் “மெளனத்தழும்புகள்” சிறுகதை நூல் அறிமுக விழா 19.01.2026 அன்று கொழும்புத்துறை மேற்கு சன சமூக நிலையத்தில் நிலையத் தலைவர் சாந்தன் தலைமையில் நடைபெற்றது. சுதந்திர மனித உரிமைகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட மேற்படி நூலுக்கான உரைகளை யாழ் எப்.எம். பிரதிப்பணிப்பாளர் மு.ரவீந்திரன், கலைஞர் குரல் ஆசிரியர் மதிகரன் ஆகியோர் சிறப்பித்தனர்.



