உள்ளூர்

ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டி

  • December 9, 2025
  • 0 Comments

ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் சு.அப்சரன் சிறப்பாக சித்தியடைந்து யா/கரந்தன் இராம பிள்ளை வித்தியாலயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அரசியல்

தமிழ் அரசு, ஜ.த.தே. கூட்டணி இணைந்து செயல்பட பேச்சு!

  • December 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம்இ டிசெம்பர் 08 இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜன நாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பில் நேற்றுக் கூடிப் பேசின. இதன்போது, மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு கூட்டாக அழுத்தம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டதாக அறிய வருகிறது. இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திலுள்ள அந்தக் கட்சியின் தலைமைப் பணிமனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பேச்சு நடைபெற்றது. நேற்றைய சந்திப்பில் இரு தரப்பும் மீண்டும் இணைந்து செயல்படுவது குறித்து […]

உள்ளூர்

இயற்கை இடரினால் 159 பேர் உயிரிழப்பு!

  • November 30, 2025
  • 0 Comments

கொழும்புஇ நவ. 30 – நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று இரவு 8 மணி வரை மொத்தம் 159 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 203 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி கண்டி மாவட்டத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 105 பேர் காணாமல் போயுள்ளனர். பதுளை மாவட்டத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 42 […]

உள்ளூர்

சீரற்ற வானிலை காரணமாக யாழில் 10 ஆயிரத்து 5 குடும்பங்கள் பாதிப்பு!

  • November 30, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், நவ.3. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 10,005 குடும்பங்களைச் சேர்ந்த 31,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நேற்றிரவு தெரிவித்துள்ளது. நேற்று இரவு எட்டு மணி வரையிலான நிலவரப்படி அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இதனை அறிக்கையிட்டுள்ளது. 24 தற்காலிக தங்குமிடங்களில் 561 குடும்பங்களைச் சேர்ந்த 1,956 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்- சண்டிலிப்பாய் […]

கட்டுரைகள்

என்ன பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கா?

  • November 30, 2025
  • 0 Comments

“நான் எழுதிய கட்டுரையை நானே மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டி யிருக்கிறது அல்லது நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது” என்று மு. திருநாவுக்கரசு அடிக்கடி கூறுவார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள மிக மூத்த, தொடர்ச்சியாக எழுதும் ஒரே அரசறிவியலாளர் அவர்தான். அவர் மட்டுமல்ல அவரைப் போன்று முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் தமது சமூகத்திற்கான தமது பங்களிப்பை திரும்பத்திரும்ப தாங்களே நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அரசியல் கைதிகளுக்காக அரசியல் கைதிகள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது. காணாமல் ஆக்கப் […]

உள்ளூர்

மாவீரர் தினம்

  • November 27, 2025
  • 0 Comments

இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக மாலை 6.05 மணிக்கு அக வணக்கதுடன் மாவீரர்தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் […]